×

மதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துகிறார் துரைசாமி: துரை வைகோ பதில்

சென்னை: திருப்பூர் துரைசாமி மதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக துரை வைகோ பதில் அளித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை அளிக்கப்படுவதால் துரைசாமி கடிதத்தை புறக்கணிக்க துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடிதம் தொடர்பாக மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

The post மதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துகிறார் துரைசாமி: துரை வைகோ பதில் appeared first on Dinakaran.

Tags : Mathimu ,Thuraisamy ,Durai Vaiko ,Chennai ,Thiruppur ,Vaigo ,Madimugu ,Duraisami ,
× RELATED விதிகளை மீறி பட்டாசு ஆலை நடத்தும்...